திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி கன்னியாகுமரியில் டிச.30, 31, ஜனவரி, 1 ஆகிய மூன்று தினங்கள் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நடைபெறுகிறது. 31ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, குன்றக்குடி அடிகளார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அழைப்பிதழ்களில் அவர்கள் பெயர் போடப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி கன்னியாகுமரியில் டிச.30, 31, ஜனவரி, 1 ஆகிய மூன்று தினங்கள் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நடைபெறுகிறது. 31ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, குன்றக்குடி அடிகளார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அழைப்பிதழ்களில் அவர்கள் பெயர் போடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக