மே.வங்கம், போங்கானில் உறவுக்கார சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக தீபிகா பிஸ்வாஸ் என்ற 28 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனை முதல்முறை மிரட்டி பலாத்காரம் செய்த அந்த பெண், அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். அதை வைத்து அச்சிறுவனை தொடர்ந்து பலாத்காரம் செய்துவந்துள்ளார். ஒருகட்டத்தில் கொடுமை தாங்காமல் சிறுவன், தன் தாயிடம் உண்மையை சொல்ல, குற்றவாளி இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொடுமை! சிறுவனை ரேப் செய்த 28 வயது பெண்
0
Tags
News
Premium By
Raushan Design With
Shroff Templates

கருத்துரையிடுக