
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 முதல் 10 வரை அறிவியல் பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. நாகர்கோவில் இந்து கல்லூரியில் வைத்து இந்த பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமினை கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலத்தண்டாயுதபாணி தொடங்கி வைக்கிறார்.
கருத்துரையிடுக