நாட்டையே உலுக்கிய கொலை வழக்கு - மரண தண்டனை விதிப்பு


வீட்டில் பார்த்த நபரை திருமணம் செய்து கொள்வதற்காக, தனது காதலன் ஷரோனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்த வழக்கில்,

கன்னியாகுமரியை சேர்ந்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை, 

கொலைக்கான தடயங்களை அழித்த கிரீஷ்மாவின் தாய்மாமன் நிர்மல் குமாரனுக்கு 3 ஆண்டு கடும்காவல் தண்டனை

- நெய்யாற்றிங்கரை கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் தீர்ப்பு

Post a Comment

புதியது பழையவை