21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லைஅரசு பள்ளி ஆசிரியர் கைது



நீலகிரியில் அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்ற 
போலீசாரிடம் அடுத்தடுத்து மாணவிகள் புகார்

விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது - சிறையில் அடைப்பு

Post a Comment

புதியது பழையவை