கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடசேரி அரசு பள்ளியில் 12 ம் வகுப்பு பயிலும் மூன்று மாணவர்கள் மீது நாகர்கோவில் மகளிர் போலிசார் 11 வகுப்பு மாணவனை தாக்கி கழிவறையில் வைத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறி மூன்று மாணவர்களின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து இரண்டு மாணவர்களை மகளிர்போலிசார் கைதுசெய்தனர்
தலைமறைவான ஒரு மாணவனை போலிசார் தேடி வருகின்றனர் இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் சில மாதங்களுக்கு முன்பு இதே பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இதே பள்ளியில் போலிசார் விசாரணை நடத்தியதும் குறிப்பிடதக்கது
கருத்துரையிடுக